January 08, 2012

ஒஸ்தியாயிருந்து நாஸ்தியான‌ க‌தை!

ப‌ல‌ (புர‌ட்சி)போராட்டங்க‌ளுக்கு பிற‌கு, நேற்றிர‌வு க‌ண்முழித்து இந்த‌ ப‌ட‌த்தை பார்த்தே ஆவ‌தேன‌ முடிவு செய்து, எங்க‌ள் அறையின் ஐவ‌ர் குழு தீர்மான‌ம் போட்ட‌து. விதி வ‌லிய‌து! இந்த‌ ப‌ட‌த்தை வ‌லையுல‌கில் துவைத்து கிழித்து காய‌வைத்து ப‌ல‌ பேர் வடாம் போட்டிருந்தாலும் அப்ப‌டி என்ன‌ தான் செய்திருக்கிறார் நம்ம‌ சிம்பு ம‌ன்னிக்க‌, ந‌ம்ம‌ எஸ்.டி.ஆர் என்று பார்க்க‌லாமே என்று நினைத்தோம்.

'யாருக்கு யாரோ' வைக்கூட‌ முழுதும் பார்க்க‌முடிந்தது. ஆனால் இந்த‌ ஒஸ்தி.. யப்பா முடியல‌!!

முக‌னூலில் ஒருவ‌ர் எழுதிய‌து நியாப‌க‌த்திற்கு வ‌ருகிற‌து, "ஒஸ்தி ப‌ட‌த்துல‌ சிம்பு போட்ருக்க‌ற‌ டிர‌ஸ் எந்த‌ ஸ்கூல் யுனிபார்ம்?" இதைவிட‌ சிம்புவின் க‌தாப்பாத்திர‌த்தை விவ‌ரிக்க‌ முடியாது. இந்த ப‌ட‌த்துக்கு எதுக்கு ஒரு கதானாய‌கி என்று இன்னும் புரிய‌வில்லை!

த‌ர‌ணி! நீங்க இன்னும் குருவில‌ இருந்து மீளமுடியாம‌ல் இருக்கிங்க‌ங்க‌ற‌து அந்த‌ பைட் சீன்ல‌யே தெரியுது. காதுல‌ பூ வைங்க, ஆனா பூக்க‌டையே மாட்டினீங்கனா காது அந்துரும்! த‌ய‌வு செய்து FROM THE DIRECTOR OF GILLI, THOOL, GILLI போடாதீங்க‌!

இன்னும் ஒரு "விண்னைதாண்டி வ‌ருவாயா" இல்ல‌ ஒரு "கில்லி"க்காக‌ காத்திருக்கும் ஒரு ர‌சிக‌ன்!

பட‌த்த‌ கூட‌ பார்த்த‌ர‌லாம், ஆனா கீழ‌ இருக்க‌ற‌ காணொளிய‌...

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

கோவை நேரம் said...

ஆகா.....உங்களுக்கு இது தேவையா....பேசாம தூங்கி இருக்கலாம்

Post a Comment

திட்டுவதற்கும் வாழ்த்துவதற்கும்